காரகுழம்பு
காரக்குழம்புகளில் பலவகைகள் உள்ளது. காரைக்குடி செட்டிநாடு காரக்குழம்பு, கல்யாண வீட்டு காரக்குழம்பு, புளிக்காரக்குழம்பு. புளிக்காரக்குழம்பானது கிராமங்களில் செய்யப்படுகின்ற சமையல்முறை. காரைக்குடி செட்டிநாடு காரக்குழம்பில் தேங்காய்பால் சேர்க்கப்படும். தேங்காய்பால் சேர்ப்பது தனி சுவையை கொடுக்கும். தேங்காய் சேர்ப்பதால் குழம்பு விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. கிராமங்களில் செய்யப்படுகின்ற புளிக்காரக்குழம்பு வைத்திருந்து பயன்படுத்தலாம். எல்லாவகை உணவுகளுக்கும் இட்லி, தோசை, சாதம், உப்புமா வகைகள், கேழ்வரகு களி, கூழ் இப்படி எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். காரக்குழம்பு செயல் முறைகளில் பல்வேறு ஊர்களில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றது. நான் இங்கு கூறி இருப்பது, எளிமையான வழிமுறையாகும். மிகுந்த சுவையுடையதாகவும், மணமுடையதாகவும் இருக்கும். ஒருமுறை இவ்வாறு சமைத்து பார்த்தால் நீங்கள் காரக்குழம்பின் ருசியால் மிகவும் கவரப்படுவீர்கள். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு புளிக்காரக்குழம்பின் சுவை மிகவும் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படும் காரக்குழம்புகளை நீரிழவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிராமத்து காரக்குழம்பு அவ்வாறு இல்லை. அனைவரும் சாப்பிட உகந்தது.
கத்திரிக்காய் முருங்கைகாய் காரகுழம்பு:
![]() |
KaraKuzhambu |
தேவையான பொருட்கள்:
- கத்திரிக்காய்-150 கிராம்
- முருங்கைகாய்-3
- வெங்காயம்-1 பெரியது
- தக்காளி-4
- பூண்டு-10பல்
- புளி- 50 கிராம்
- குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்
- உப்பு- தேவைக்கேற்ப
தாளிக்க:
- நல்லெண்ணெய்-ஒரு குழி கரண்டி
- கடுகு-1/2ஸ்பூன்
- சீரகம்-1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
- வெந்தயம்-1/2-ஸ்பூன்
- கறிவேப்பிலை-1கொத்து
செய்முறை:
தேங்காய் காரக்குழம்பு:
தேவையான பொருட்கள்:
- கருணைக்கிழங்கு-200 கிராம்
- வெங்காயம்-1 பெரியது
- தக்காளி-4
- தேங்காய்-2 பத்தை
- பூண்டு-10பல்
- புளி தண்ணீர்- 2 ஸ்பூன்
- குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்
- உப்பு- தேவைக்கேற்ப
தாளிக்க:
- நல்லெண்ணெய்-ஒரு குழி கரண்டி
- கடுகு-1/2ஸ்பூன்
- சீரகம்-1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
- வெந்தயம்-1/2-ஸ்பூன்
- கறிவேப்பிலை-1கொத்து
0 Comments